அ.ஜெ.அமலா
-
இணைய இதழ்
’மௌனம் துறக்கும் பெண்மை’ நூல் வாசிப்பனுபவ கட்டுரை – அ. ஜெ. அமலா
இந்த நூலிற்கான பதிப்புரையை ஓவியா பதிப்பக உரிமையாளர் கவிஞர். வதிலைபிரபா அவர்கள் எழுதியுள்ளார். அவரின் வரிகளை படிக்கும் போதே சற்று நிமிர்ந்து அமர்ந்தேன் நான். அணிந்துரையை கவிஞர். முனைவர் சக்திஜோதி அவர்கள் வழங்கியுள்ளார். அவ்வுரையை படிக்கும் போது அக்கவிதைத்தொகுப்பின் மீதான ஆர்வமும்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஒரு கோப்பை காதல் ஒரு கோப்பை கவலை – அ.ஜெ. அமலா
வீரயுக நாயகன் வேள்பாரி நாவலின் மூலமாக என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நினைவுகள் எனக்கு கிடைத்தன. வேள்பாரி வாசகர் மன்ற முகநூல் பக்கத்தின் மூலம் நிறைய உறவுகள், நட்புகள், தோழிகள் என அத்தனை பேரும் வரமாக கிடைத்தார்கள் எனக்கு. அந்த மன்றத்தில்…
மேலும் வாசிக்க