இசைக்குருவி

  • தொடர்கள்

    இசைக்குருவி (2) – “ஆத்தங்கர மரமே…”

    “காத்திருப்புகளே காதலில் இனிமை. அதுவே பின் தவிப்பாகவும் மாறிவிடுகிறது. இந்தக் காத்திருப்புகளுக்கு உயிர்வார்ப்பவை நினைவுகள். தொலைத்தொடர்பு இல்லாத காலங்களில் காதலர்களின் காதல் கதைகளை சுமந்து செல்லும் தபால் பெட்டிகள் குலதெய்வங்கள். கடிதங்களின் இடைவெளியில் இரு உயிர்கள் காதல் கவிபாடும்.இந்த இடைவெளியே இருவருக்குமான…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    இசைக்குருவி – 1

      பிறந்ததிலிருந்து இறப்பது வரை எல்லாமே நமக்கு இசைதானே…எல்லாத் தருணங்களிலும் ஏதோவொரு திரைப்படப் பாடல் நம் மனதில் ஓடிக்கொண்டே இருப்பதை நம்மால் தவிர்க்க இயலுமா?என்னால் கண்டிப்பாக முடியாது.ஏனெனில் தமிழ்த் திரையிசைப் பாடல்கள் நம் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம் அப்படி. காட்சிக்கான சூழலுக்குத்…

    மேலும் வாசிக்க
Back to top button