இயற்கை
-
இணைய இதழ்
மார்க்சியக் கோட்பாட்டின் ஒளியில் மக்களுக்கான கலையை முன்னெடுத்த கலைஞன் – செல்வகுமார் (கலை இயக்குநர்)
எளிமையான உரையாடல் போன்ற அவரின் வாழ்க்கையில் தேர்ந்து எழுதும் அளவுக்கு ஜனா சாரைப்பற்றி நான் என்ன புரிந்து வைத்திருக்கிறேன், அவரை எவ்வாறு உள்வாங்கி இருக்கிறேன் என்று தெரியவில்லை. அவரின் முக்கியமான பங்களிப்பான சினிமாக்களின் உருவாக்கத்தில் நானும் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது அன்றி…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்; 7 – ‘சோற்றில் கல்!’ – சுமாசினி முத்துசாமி
இந்த சமையல் வேலைகளிலேயே ரொம்ப சலிப்புத் தட்டும் வேலை எனக்கு கீரை சுத்தம் பார்ப்பது. அதுவும் முருங்கை இலை ஆய்வது என்பது இன்னும் கடினம். இரண்டும் நேரம் எடுக்கும். ஒரு இடத்தில் உட்கார்ந்து செய்தாலும் அதிகமான சோர்வு தரும் வேலை எனக்கு…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 12
உர மேலாண்மை. நாம் வேளாண்மை செய்யப்போகும் பயிரானது உரம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அது வளர்ந்து பூத்து, காய்த்து, கனி தந்து தன் இனத்தைக்கடத்தும். இவை அவற்றின் அடிப்படை குணம். ஆனாலும் நாம் எதிர்பார்க்கிற விளைச்சலை அவை எட்டவேண்டுமாயின் உரம் கொடுத்தே ஆகவேண்டும்.…
மேலும் வாசிக்க