இரா.இராம்கி
-
சிறார் இலக்கியம்
எங்க வீட்டுத் தோட்டம்
எங்க வீட்டுத் தோட்டம் அழகு கொஞ்சும் தோட்டம். பச்சை வண்ணத் தோட்டம் உள்ளமினிக்கும் தோட்டம் நாங்க ஆனந்தமாய் ஆடி மகிழும் தோட்டம் தின்னத் தின்ன, திகட்டா கனிகள் பல தரும் கனிவான தோட்டம் வண்ண வண்ண மலர்கள் அழகாய்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
தேவையில்லாத பயம்
ஒரு காட்டில், ஒரு குரங்குக் கூட்டம் வசித்து வந்தது. அவை மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. அக்காடு மிகவும் செழுமையானது விதவிதமான மரங்கள், அவற்றில் விதவிதமான கனிகள் என்று வளமாய் இருந்த வனத்தில் குரங்களின் குதூகலத்திற்கு பஞ்சமே இல்லை. அவை பழங்களை…
மேலும் வாசிக்க