இலக்கியம்
-
இணைய இதழ் 120
வசந்ததீபன் கவிதைகள்
என் வார்த்தைகள் எனது முன்னோர்களின் ரத்தம்என் கனவுகள் மூதாதையர்களின் ஆன்மாஎன் கவிதைகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் துண்டிக்கப்பட்ட நாக்குதேசப்படத்தில் நிராயுதபாணிகளின் ரத்தம்துயர இழைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது காலம்அராஜகத்தின் கன்னிவெடிகளுக்குள் சிக்கியிருக்கிறது எம் வாழ்வுபிரார்த்தனைக் கூடம் மூடப்பட்டிருக்கிறதுகண்ணீரில் கரைகிறேன்நிசப்தத்தின் சங்கீதம் அதிகாலைச் சூரியனாய் எழுகிறதுதூரத்துக் கடலிருந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
ராணி கணேஷ் கவிதைகள்
காதலின் துயரம் என்றோ நடந்த வாக்குவாதத்தின் பிரதிகளைமீண்டும் மீண்டும் அச்சிடுகிறாய்நிகழ்கால சண்டைகளில்ஒவ்வொரு முறையும் எழுத்துக்களின் கூர்மைமுன்னெப்பொழுதையும் விடமிக ஆழமாக பதிகின்றதுமறக்க நினைத்த சச்சரவுகளின் கருமைநா முழுவதும் பரவிஆவலாதிகளாக உருப்பெற்று உருமுகின்றதுஉன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்என்று கூறிக்கொண்டேஉள்ளில் உளியால் அடிக்கிறாய்நீ களங்கமில்லா கோவில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
தேன்மொழி அசோக் கவிதைகள்
வீடு விடு தூது கட்டுப்படுத்த எண்ணும் கேள்விகளைமுளையிலேயே கிள்ளிவிட வேண்டும்இல்லையேல் அது துளிர்த்துஒரேயோர் இளவஞ்செடியாய்த்தான் வளரும்நாளடைவில் நாம் எண்ணாத அளவிற்குப் பெருகிநம்மையே ஆக்கிரமித்துவிடும்அன்பே என் ஆருயிரேஆக்கிரமிக்கப்போவது நீயாக இருப்பினும்கிள்ளி எறிவதுஅவசியத்திலும் அவசியம்தான் என் அன்பேஅதற்கும்உன் மீதான அன்பிற்கும்எந்தத் தொடர்புமில்லைதந்திரமான கேள்விகளை எழுப்பாமல்தரைமட்டமான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்
உன் மௌனம் இரவின் கடைசிப் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன் கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றன ஆனால் மனம் உன்னைத் தேடி நிற்கிறது பகலின் எல்லைக்குள் நுழையும்போது உன் பெயர் ஒரு உதிர்ந்த இலை போல என் கண்களில் விழுகிறது பழுப்பு பச்சை கலந்த அதின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
பிரெஞ்சிந்திய பண்பாட்டு விழுமியங்களோடு சமகால அரசியலைப் பேசும் கதைகள் – அன்பாதவன்
சிறுகதைகளின் பேசு பொருள் எதுவெனில் வானுக்குக் கீழுள்ள எதுவுமிருக்கலாம் என்பதே நிதர்சனம்… மனிதர்கள், மனித மன விகாசங்கள் பண்பாட்டு விழுமியங்கள், மனித உறவின் சிக்கல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் எனப் பலறையும் சரியான விகிதத்தில் அழகியலோடு கலந்து நெய்கையில் பூரணமானதொரு சிறுகதை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
நெஞ்ச வாய்க்காலுக்குள் வழிந்தோடும் கிராமத்து நினைவுகள் – இளையவன் சிவா
சமகால கவிஞர்களில் பரவலாக அறிமுகமாகி நிறைய இதழ்களில் எழுதிவரும் கவிஞர் அய்யனார் ஈடாடி வெளியிட்டிருக்கும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு மற்றும் ஒரு ஹைக்கூத் தொகுப்பு ஆகிய மூன்றிலும் கிராமிய மணம் சற்று தூக்கலாகவே இடம்பெற்றிருக்கும். நகரத்தின் மத்தியிலிருந்தபடி …
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
‘கணப்பிறை’ என்னும்கவிவாசல் – தயாஜி, மலேசியா
கவிதைகளை எழுதுகிறவர்கள், பிற கவிதைகளை வாசிப்பதோடு கவிதைகள் குறித்த விமர்சனங்களையும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டும். அது தங்களுக்குள் இருக்கும் கவிதை என அவர்கள் நம்புகின்றதை மாற்றவும் மேலும் கூர்மையாக்கவும் அல்லது அவர்களின் நம்பிக்கையை வலுபெற செய்யவும் உதவும். எல்லோருக்குமே வானத்தில் இருந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
வேலை – கே. ஆனந்தன்
ப்ரவீண் அந்த சோபாவில் படபடப்புடன் அமர்ந்திருந்தான். அன்று அவனுக்கு இன்டர்வியூ. இவனுக்கு முன்னால் பத்து பேர் போய்விட்டு வந்துவிட இன்னும் பத்து பேர் இவனுக்கு பின்னால் காத்திருந்தார்கள். எல்லோரும் இவனைப் போல படபடக்கும் இதயத்துடன் இந்த வேலை தனக்கே கிடைக்க வேண்டுமென…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
வேண்டுதல் தப்பாது – ஹெச்.என்.ஹரிஹரன்
சில்லரையாகக் கொடுத்து விடலாமென்று, மோகன் பர்சைத் திறந்து துழாவத் தொடங்கியதும், பழக்கடைக்காரரும் ஆர்வத்துடன் அதன் உள்ளே எட்டிப் பார்த்தபடி இருந்தார். “ஒரு பத்து ரூபா உள்ளுக்குள்ள சொருகி வெச்ச மாதிரி தெரியுதே சார்” -கழுகுக் கண். “அது உனக்காக வெக்கலப்பா. வேற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
பிறழ் – மந்திரிகுமார்
பொண்ணுமணிக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு படுத்துப் பார்த்தாள். எதுவும் வசப்படவில்லை. இரவு நடுநிசியாகியிருந்தது. அருகில் படுத்திருக்கும் அம்மாவைப் பார்த்தாள். நீண்ட அசதியில் தூங்கிக் கொண்டிருந்தாள். அம்மாவை எழுப்பவும் மனம் வரவில்லை. எங்கேனும் ஓடிப்போய்விடலாமா என்று தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்.…
மேலும் வாசிக்க