-இல.பிரகாசம்.
-
கட்டுரைகள்
தஞ்சை ப்ரகாஷின் ‘மீரா’ என்னும் கதாபாத்திரம் – இல.ப்ரகாசம்
கலைஞன் தன்னை ஓர்மை நிலையிலிருந்து எப்போது அறிந்து கொள்வான்? அதற்கு எளிதில் தெளிவான பதிலை யார் ஒருவாராலும் முழு முற்றாக அளித்துவிட முடியவதில்லை. கலைஞன் தன்னிலை இழந்து இயற்கையின் போக்கில் செயல்படுகிறவனா? அப்படி அவன் இருக்க முடியுமா? தன்னை உணர்கிற நிலையில்…
மேலும் வாசிக்க