உப்பேஸ்வரி
-
இணைய இதழ் 89
உப்பேஸ்வரி – செ.புனிதஜோதி
அலாரம் அடிக்கத் தொடங்கியதும் வேதா வேகமாக எழுந்து அலாரத்தை அணைத்தாள். கலைந்த கூந்தலை இரு கரங்களை உயர்த்தி கொண்டை போட முயற்சிக்கையில் கலைந்த சேலை இன்னும் கொஞ்சம் இடுப்பை விட்டு இறங்கியது. இருள் சூழ்ந்த அறையில் வெள்ளொளியைப் போல் பளிச்சிட்டது அவளின்…
மேலும் வாசிக்க