உமா மஹேஸ்வரி பால்ராஜ்
-
இணைய இதழ்
உமா மஹேஸ்வரி பால்ராஜ் கவிதைகள்
கூடுபின்ன எளிதாக இருக்கவில்லை ஆயிரம் நரம்புகளின் வலி பொறுத்து அலகு குத்தி கிளையமர்ந்தேன் பசி மறுத்துக் கடும் புயலையும் கோடையையும் சூறாவளியும் சேர்த்து அசைத்துப் பார்த்தது மனம் நம்பிக்கையின் ஆணிவேரை மட்டும் மரத்தின் அடியில் புதைத்தேன் புரிந்து கொண்டது மரம் உந்தியெழுந்து…
மேலும் வாசிக்க