ஊரும் மனிதன்
-
இணைய இதழ்
ஊரும் மனிதன் – ராம்பிரசாத்
ஒரு சலனம் தோன்றி நான் கண் விழித்தேன். இருளாக இருந்தது. வாயைத் திறந்தேன். இப்போது உருவங்கள் தெரியத்துவங்கின. நீல வானம் ஒரு போர்வை போல் மூடிக்கொண்டிருக்க, மரங்களும், செடிகளுமாக அந்த வனாந்திரம் வளர்ந்திருந்தது. நான் வீற்றிருந்த மலைச் சிகரமும் அதைச்சுற்றியிருந்த காடும்…
மேலும் வாசிக்க