எம்மாரும் மத்தவங்களும்
-
சிறுகதைகள்
எம்மாரும் மத்தவங்களும் – தாரிகை
கையில இருந்த பாத்திரத்த எல்லாம் கீழ பொத்துபொத்துனு போட்ட பொன்னுத்தாயி, “இத்தினிக்கும் சின்ன புள்ளையில ஒன் மார நல்லா தேச்சித்தான் குளிப்பாட்டிவுட்டேன், நீ வயசுக்கு வரும்போதுகூட இவ்ளோ பெருசா முண்டிகிட்டு வரல… இப்ப மட்டும் எப்படி டி இவ்ளோ பெருசா வளந்துச்சி……
மேலும் வாசிக்க