எம்.கே.மணி
-
சிறுகதைகள்
உங்களுக்கு என்னைத் தெரியாது ! – மணி எம்.கே.மணி
எனக்கு உங்களைப் போன்றோரைத் தெரியும். உங்க மீசை முறுக்கல்கள், கித்தாப்பு போன்ற எல்லா பொழ்சுகளும் தெரியும். நான் அப்படியல்ல. சென்னையை விட்டு புற நகருக்கே சென்று விடுகிற சாலை ஒன்றின் பாலத்துக்கு அடியே எப்போதும் பத்து காயிதம் பொறுக்கிகள் படுத்துக் கிடப்பார்கள்.…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
மூநு பெண்ணுங்கள் – எம் கே மணி
நமது பார்வைக்கு தாசன் பாந்தமாகத்தான் இருப்பான். ஆனால், பாந்தமாக இருப்பவர்களின் மனம் அதுவல்ல. குழந்தையாக இருக்கும்போது திரண்டு எழுகிற அறியும் ஆர்வம், எந்த ஒழுங்கிலும் நிற்க முடியாததைப் போல, அவன் தனது மனதை வளர்த்துக்கொண்டான். அவனது பெண் பித்தைக்கூட அவனது தத்தளிப்பாகத்தான்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
உப்பைத் தின்னு- தண்ணீர் குடி !
சிம்ரன் தொங்கினாள். நாலு கோணத்தில் சுற்றி வந்து எடுத்து விட்டேன் என்றாலும், ஒரு பதற்றத்தில் நான் சிம்ரனை தன்னையறியாமல் சுற்றி வருகிறேன் என்பது பட்டது இப்போது தான். நோக்கமில்லாத மும்முரத்துக்கிடையில் எனது தோளால் அவளது கால்களை இடித்து விட, அவள் ஊஞ்சலாடினாள்.…
மேலும் வாசிக்க