எம்.கோபாலகிருஷ்ணன்

  • இணைய இதழ் 100

    திரும்புதல் – எம்.கோபாலகிருஷ்ணன்

    “அப்பா இன்னும் வீட்டுக்கு வர்லப்பா” என்று சொல்லும்போது சுதாவின் குரல் சாதாரணமாகத்தான் இருந்தது. கணினியின் ஓரத்தில் மணி பார்த்தேன். ஒன்பதைத் தொட்டிருந்தது. வழக்கமாக இந்த நேரத்தில் அவள் அழைப்பதில்லை. கணினியை அணைத்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டேன். இனந்தெரியாத மூட்டம் மனத்துள் கவிவதை உணர்ந்தேன்.…

    மேலும் வாசிக்க
Back to top button