எல்லோருக்கும் பெய்யும் மழை

  • இணைய இதழ்

    எல்லோருக்கும் பெய்யும் மழை! – ஷாராஜ்

    இரவு மணி பதினொன்று. பலத்த காற்றுடன் கன மழை பெய்துகொண்டிருக்க, சேலத்திலிருந்து கோவை செல்லும் அந்தப் பேருந்து, கருமத்தம்பட்டி தாண்டி சென்றுகொண்டிருந்தது. பயணிகளில் சிலர் முகக் கவசத்தோடு தூங்கிக்கொண்டிருந்தனர். மழைச் சத்தத்தால் பலருக்கும் தூக்கமில்லை. பயணிகள் குறைவாக இருந்ததால் முன் பகுதியில்…

    மேலும் வாசிக்க
Back to top button