ஏ. ஆர். முருகேசன்
-
சிறுகதைகள்
பெருஞ்சுமை – ஏ. ஆர். முருகேசன்
பர்தாவுக்குள் வியர்வை கசகசத்தது. ஜாக்கெட் உடம்போடு பசைபோல் ஒட்டிக்கொண்டது. இப்ராஹிம் டீக்கடை அடுப்புத் திண்டின் ஓரத்தில் வெயிலுக்குப் பயந்து நின்றுகொண்டிருந்தாலும், தகரக்கூரைக்குள் வெப்பமழை பொழிந்தது. தகர இடுக்குகளில் பற்றவைக்காத பீடிகள் இப்ராஹிமுக்காகக் காத்திருந்தன. மணி பனிரெண்டைத் தாண்டியிருக்கும். டீக்கடையை மதியத்தில் பூட்டிச்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
அழகர்சாமி சக்திவேலின் ‘ஆவன்னாவிற்கும் ஆவன்னாவிற்கும் காதல்’ நூல்நோக்கு – ஏ. ஆர். முருகேசன்
சிறுகதைகளின், குறுநாவல்களின், நாவல்களின் இயங்குதளம் வெவ்வேறானவையாக இருந்தாலும், முக்கியமாக இருவகை இயங்குதளங்களை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கதை மாந்தரைச் சுற்றிப் பின்னப்படும் கதை ஒருவகை. இதில் சுற்றி இருப்பவர்கள் கதை மாந்தரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். எப்படித் தவிர்க்கிறார்கள். அதனால் அவர்களுக்கு…
மேலும் வாசிக்க