ஏ.ஆர். முருகேசன்

  • இணைய இதழ் 100

    அன்பால் ஆண்பால்! – ஏ.ஆர். முருகேசன்

    ”போய்த்தான் ஆகணுமாம்மா?” வெற்றுமார்புடன் அக்குளில் பவுடரைத் தேய்த்துக்கொண்டே விருப்பமில்லாமல் கேட்டான் திவாகர். “வீடு தேடி பத்திரிக்கை வந்திருக்குல்லப்பா…” “அவங்களா கொண்டாந்து குடுத்தாங்க? போஸ்ட்மேன் குடுத்தாரும்மா…!” குரல் உயர்ந்து கோபம் வெளிப்பட்டது. ”இந்தளவுக்காவது நமக்கு மரியாதை குடுத்தாங்களேன்னு…” திவாகரின் முறைப்பைப் பார்த்துச் சட்டென்று…

    மேலும் வாசிக்க
Back to top button