ஒதுங்கிடம்
-
இணைய இதழ்
ஒதுங்கிடம் – நித்வி
இரவு முன்னமே படுத்திருந்தாலும் காலையில் வெள்ளன எந்திரிக்க நவீனுக்கு என்னவோ போலத்தான் இருக்கும்.அவன் தூங்கி இரண்டு மணி நேரம் ஆனது போலத்தான் அவனுக்குத் தோன்றியது. அவன் தோள்பட்டையை யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள். அது அம்மாவா, அப்பாவா, என்று தெரியவில்லை. தூக்கம் இமைகளை…
மேலும் வாசிக்க