கடலின் மண்புழுக்கள்
-
இணைய இதழ்
கடலும் மனிதரும் – நாராயணி சுப்ரமணியன் – பகுதி 33
கடலின் மண்புழுக்கள் “பல நூறு கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது” என்று நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். “அரிய வகை கடல் உயிரினம் பிடிப்பட்டது” செய்திகளுக்கு அடுத்தபடியாக மிகவும் அதிகமாக வரும் கடல்சார் உயிரியல் செய்தி இது. கடலூரில், நாகப்பட்டினத்தில்,…
மேலும் வாசிக்க