கடல்
-
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 39 – நாராயணி சுப்ரமணியன்
செவ்வக வடிவில் ஒரு கடல் மீன்களைத் தொட்டிகளுக்குள் போட்டு வளர்ப்பது பல நூறு ஆண்டுகள் பழமையான ஒரு பொழுதுபோக்கு. 1369ல் சீனாவின் அரசர் ஒருவர் தங்க மீன்களை வளர்ப்பதற்காகவே மிகப்பெரிய பீங்கான் தொட்டிகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்கூடத்தை நிறுவினாராம். விநோதமான…
மேலும் வாசிக்க