...

கதிர்பாரதி

  • இணைய இதழ்

    கதிர்பாரதி கவிதைகள்

    கண்ணாடிக்குள் பாய்வது எப்படி? 10என் முன்பாகண்ணாடி முன்பாதெரியவில்லைஎதிரெதிர் நின்றுகொண்டிருக்கிறோம்.குறுக்கே நிற்கும் காற்றுவிலகிவிட்டால் போதும்கண்ணாடி உடைவதற்குள்நான் வீழ்வதற்குள்பார்த்துக்கொள்வோம் முகம். 9அதிவேக ரயிலில் போய்க்கொண்டிருப்பவள்பாத்ரூமுக்குள் புகுந்துஅதன்கண்ணாடிக்குள் பாய்ந்துதற்கொலை செய்துகொண்டாள்.பிறகுரயில் சென்றுசேரவே முடியாதஅவளது ஸ்டேஷனில்இறங்கிக்கொண்டாள் மிக நிதானமாக. 8என் கண்ணாடிசில்லாக உடைந்துவிட்டது…உச்சி ஆகாயத்தில்மிதந்துகொண்டிருக்கிற நான்.புனித தாமஸ்…

    மேலும் வாசிக்க
  • நூல் விமர்சனம்

    தேடலின் சிறகுகள் படபடக்கும் ‘உயர்திணைப் பறவை’: கதிர்பாரதியின் கவிதை நூல் விமர்சனம் – க.ரகுநாதன்

    கவிதையின் குறியீடுகளும் படிமங்களும் சாத்தியமல்லாத உலகையும் காட்சிப்படுத்தி மனக்கண் முன் நிறுத்தும் வல்லமை கொண்டவை. நம்மை அயராது கேள்விகளின் முனையில், ஆழத்தின் ஆழத்தில், உச்சியின் உச்சத்தில், விரிவின் விரிவில்  வைத்திருக்க கவிதையின் ஒற்றைச் சொல்லால் முடியும். முதல் கவிதையில் தன் பயணத்தைத்…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.