கனிமொழி.ஜி

  • சிறுகதைகள்

    ரஞ்சிதம்- கனிமொழி.ஜி

    ஆறு ஓடற மாதிரி அகலமான தெரு. அதுல இடுப்பளவு ஒயரத்தில் சீமை ஓடு போட்ட பெரிய வீடு எங்களோடது. பித்தளை வளையம் வச்ச பெரிய கதவைத் திறந்தா கூடமும் பக்கத்தில் நாங்க இருக்கிற மூனு ரூமும், எதிர்ல நாலு வீட்டு குடித்தனக்காரங்களும்…

    மேலும் வாசிக்க
Back to top button