கன்னிக்கோவில் இராஜா
-
சிறார் இலக்கியம்
அக்கா குருவி… தம்பிக் குருவி…
“அம்மா! நாங்கள் பிறந்து ஒரு மாசம் ஆகப் போகிறதெனச் சொல்றீங்க. ஆனால் இதுவரைக்கும் எங்களை வெளியே எங்கேயும் கூட்டிக்கிட்டே போகவில்லை” என வருந்தியது சின்னஞ்சிறிய சிட்டுக்குருவிக் குஞ்சு. “ஆமாம்! இவ்வளவு பெரிய காட்டிலே இந்த ஒரு மரத்தைத் தவிர வேறெதுவும் எங்களுக்குத்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
ஆமைகளுக்கு உதவிய பூ நாரைகள்
“வாங்க! வாங்க! சீக்கிரம் வாங்க! கடலுக்குப் போகணும்” என வேகமாகச் சத்தமிட்டபடி தன் கூட்டத்தை அழைத்தது பூ நாரை. “எதுக்கு இந்த நாரை இவ்வளவு சத்தம் போடுது. அந்தக் கடல்ல என்ன அவ்வளவு மீன்களா கிடைக்கும்” எனத் தனக்குத் தானே சொல்லிக்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
கோபம் கொண்ட கோழி
சமவெளியைத் தாண்டி அடர்ந்த மரங்கள் நிறைந்த சிறிய காடு இருந்தது. அந்தக் காட்டில் பல உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. அந்தச் சமவெளிக்கும் காட்டிற்கும் இடையே நெருப்புக் கோழிகள் கூட்டமாக வசித்து வந்தன. உயரமான கால்கள், நீண்ட கழுத்து, உடல் முழுவதும் ரோமங்கள்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
புலி வருது! புலி வருது!
“ஏய்! என்னைப் பிடி! என்னைப் பிடி!” என்றச் சத்தத்தைக் கேட்டு குளத்தில் இருந்த மாரி ஆமை வெளியே வந்து பார்த்தது. மூங்கில் மரத்தின் அருகே முயல், அணில், வெள்ளை எலி அனைத்தும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. அவர்கள் விளையாடுவதையே ரசித்துப்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
கடைக்குட்டி எறும்பு!
பன்னீர்மரக் காட்டில் உள்ள சரக்கொன்றை மரத்தின் கீழ்தான் அந்த எறும்பு குடும்பம் வசித்த வந்தன. காலையில் எழுந்த சுறுசுறுப்பாக உணவை சேகரிப்பதுதான் அவைகளின் பொழுதுபோக்கு, கடமை எல்லாமே.. அந்த எறும்புக் குடும்பமே உழைப்பதைக் கண்டு பொறாமை கொண்டன அருகில் வசித்த கொசுக்…
மேலும் வாசிக்க