கலித்தேவன்
-
இணைய இதழ் 101
மோகினி – கலித்தேவன்
விடியற்காலை. வழக்கம் போல தூக்கம் கலைந்தது. மெதுவாக எழுந்தமர்ந்து கை கால்களை நீட்டி மடக்கி ரத்த ஒட்டத்தை உறுதி செய்து, உடனே எழாமல் பக்கத்தில் தடவிப் பார்த்து செல்போனை தேடி எடுத்து விரல் ரேகையின் மூலம் உயிர்ப்பித்து மணி பார்த்தேன். நான்கு…
மேலும் வாசிக்க