கவிஜி

  • சிறுகதைகள்

    ஒரு பக்கக் கதை

    முகில் கடந்த மூன்று வாரங்களாக வீடு தேடிக் கொண்டிருக்கிறான். எதுவும் சரியாக அமையவில்லை. புலம்பியபடியே இன்றும் வீடு தேடும் படலம் முன்னிரவு தாண்டியும் தொடர்ந்து கொண்டிருந்தது. “என்ன முகில்… இது வரை 30 வீடு பார்த்திருப்போம்…. ஒன்னு கூடவா பிடிக்கல?” விஜி அலுத்துக் கொண்டாள்.…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- கவிஜி

    இறந்தவனின்  ஆடைகள் என்னவாகின்றன ? ************************************************************ இறந்தவனின் ஆடைகள் என்னவாகின்றன ? பதில் வேண்டாத கேள்வியோடு மௌனிக்கும் காலத்தை தாங்கி பிடிக்கின்றன…. ஸ்பரிஸங்களாலும் அணைத்தல்களாலும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன…. ஒவ்வொரு ஆடையிலும் அவன் அணிந்த போதிருந்த வெளிப்பாடு தேங்கி  நிற்கின்றன….. பாதுகாக்கப்படும் பொருள்களோடு…

    மேலும் வாசிக்க
Back to top button