கவிதைகள் – அனாமிகா
-
கவிதைகள்
கவிதைகள்- அனாமிகா
பரிசுத்தம் நான் கைகளை கழுவிக்கொண்டேயிருக்கிறேன் அதிகபட்சம் இரண்டுமணி நேரமாக கைகளை கழுவிக்கொண்டிருக்கிறேன் நாளுக்கு பத்துப்பதினைந்து முறை கழுவுகிறேன் இதுவொரு நோய் சுத்தப்படுத்துதலில் இருக்கும் அதீதம் எனை அந்தரங்கமாய் ஆசுவாசப்படுத்துகிறது முகத்தில் தொடங்கி என் மர்ம உறுப்புவரை இப்படி தண்ணீரில் நனைப்பது விசேஷமாய்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – அனாமிகா
துர்கனவின் பகுதியில் மிகுதிப்பட்டு வெளிநீள்கிற மூன்றுவிரல்களுள்ள ஒற்றைக்கையின் கோரசைவு பலகனவுக்குமுன் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்து சாம்பல்நிற மூளையின் சீழ்பிசுபிசுப்புடன் வெளியேறுகின்றது ஒரு அரூபரூபம் அறையெங்கும் ரத்தவாடை உறங்கிக்கிடந்தவனின் ஆன்மாவரை நீட்சித்தது அதனினும் விகாரபாவம் ஒருகணம் சலனித்தடங்கியது இரண்டு நாவுள்ள அழுகிய அம்மிருகத்தின் முன்…
மேலும் வாசிக்க