கவிதைகள்- இரகுபதி
-
கவிதைகள்
கவிதைகள்- இரகுபதி
ஒரு வேடிக்கை பார்ப்பவனாக, ஒரு தேசாந்திரியாக, ஒரு பார்வையாளனாக, ஒரு பறவையாக, ஒரு ஏதேனும் ஒருவனாக கரை அமர்ந்து கடல் பார்க்கையில், இப்பெரும் கடலையும் உள்வாங்கிக் கொள்கிறது இச்சிறு மனது. அன்பின் சிறுகூடடைவதில் திருப்தியடையும் பெரும்மனது போல. ******************************************* எத்தனிமையில்,…
மேலும் வாசிக்க