கவிதைகள்- இரா மதிபாலா
-
கவிதைகள்
கவிதைகள்- இரா மதிபாலா
01 நதியை மொழி பெயர்க்கவும் ————————————————— நதியின் பேச்சினை காலம் மொழி பெயர்த்த போது நாகரீகம். நதியின் ஆன்மாவை மொழி பெயர்த்த போது வேளாண்மை. நதியை உள்குடைந்து போய் மொழி பெயர்த்து சிலிர்க்கையில் இரண்டாவது கருவறை தரிசனம். கால ஆட்டத்தில் பேராசை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – இரா மதிபாலா
# 01 காட்டுப் பூ —————- வேர்களின் குறு அறையில் தவம் முடிய வரம் பெற விழிக்கையில் அடுக்ககத்தின் வரவேற்பறைக்கு கடத்தப்பட்டிருந்த மரத்தில் மலங்க, மலங்க விழித்தது காட்டுப் பூ. இருண்மையில் மறித்து கொத்தெனப் பிடுங்கி மேய அலைந்த தோள்களில் வாகாய்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- இரா மதிபாலா
#1 மெளனத்தின் இசை —————————————– இறந்தவனின் நாட்குறிப்பினை புரட்டுகையில் தாள் வனங்களிலிருந்து உதிர்கின்றன நினைவு இலைகள். மெளனம் இசைத்தபடி… காலத்தினை அடி அடியாய் வளர்த்து மனசை வனமென வளர்த்திருக்கிற கதையை சொல்கின்றன அறைச் சுவர்கள். புத்தகம் படிப்பதுப் போல நாட்குறிப்பினை படிக்க…
மேலும் வாசிக்க