கவிதைகள் – கதிர்பாரதி
-
கவிதைகள்
கவிதைகள் – கதிர்பாரதி
1) அன்பின் ஒருவழிப் பாதை 1. உன்னிடம் திரும்பிக்கொண்டிருக்கிறேன். உன் மணற்கடிகை தீர்ந்துவிடாமல் திருப்பிவைக்கும் வேலை எனது. உன்னைக் காதலிப்பதைவிட இது சுவாரஸ்யமாக இருக்கிறது. 2. நிழல் நகர்கிறது காற்று வீசுகிறது கிளை அசைகிறது பூ உதிர்கிறது. அதனால் என்ன தாமதமாகவே…
மேலும் வாசிக்க