கவிதைகள்- கனிமொழி.ஜி

  • கவிதைகள்

    கவிதைகள்- கனிமொழி.ஜி

    கடல்  i) நிலத்தின் எல்லா ஒளியையும் நிறுத்தி விடும்போது கடல், யாருமற்ற அறையில் ஒரு பேரிளம்பெண்ணைப் போல உடலைத் தளர்த்தி மல்லாந்து படுத்திருக்கிறது… சின்னஞ்சிறு ஒளிக்கீற்றைக்கண்டாலும் மீண்டும் இறக்கைகளை அசைத்து அசைத்து பறக்கத் துவங்குகிறது. ********** ii) இரைந்திரைந்து அலையும் கடல்…

    மேலும் வாசிக்க
Back to top button