கவிதைகள்- கனிமொழி.ஜி
-
கவிதைகள்
கவிதைகள்- கனிமொழி.ஜி
கடல் i) நிலத்தின் எல்லா ஒளியையும் நிறுத்தி விடும்போது கடல், யாருமற்ற அறையில் ஒரு பேரிளம்பெண்ணைப் போல உடலைத் தளர்த்தி மல்லாந்து படுத்திருக்கிறது… சின்னஞ்சிறு ஒளிக்கீற்றைக்கண்டாலும் மீண்டும் இறக்கைகளை அசைத்து அசைத்து பறக்கத் துவங்குகிறது. ********** ii) இரைந்திரைந்து அலையும் கடல்…
மேலும் வாசிக்க