கவிதைகள்- கவிதைக்காரன் இளங்கோ

  • கவிதைகள்

    கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

    நம்மிடமிருந்தே விலகி.. தொடர்ந்து கேட்கும்படி ஏதோ ஒன்று இருப்பதாக சொன்னார்கள் அச்சிலிருந்து சற்றே விலகிவிடும் திசை பிடித்து வைத்திருக்கும் பீடத்திற்கு பலி உண்டு வழிகிற துளி வலியின் நுனி உறைய நிரடும் ஞாபக ரேகையின் வளைவில் புள்ளியொன்று அழுந்தக் குழிந்து வளர்கிற…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- கவிதைக்காரன் இளங்கோ

    போதம் நொறுங்கி.. ராட்சஸ தயவில் விதிர்த்திருந்த அறையின் நடுக்கம் இனியும் மட்டுப்படுவதாக இல்லை இரண்டு அனுபவங்களுக்கு ஊடே பரிமாற்றம் கண்ட சொற்களின் அமைதி யுகாந்திர எல்லைக் கடந்து வெம்மை கூட்டுகின்றது திறந்திருக்கும் யன்னல் வழியே சென்றுவிட்ட மனத்தின் மொழியைக் கவ்விப் பறந்திருந்த…

    மேலும் வாசிக்க
Back to top button