கவிதைகள்- கொற்கை அ.ஜூடின்

  • கவிதைகள்

    கவிதைகள்- கொற்கை அ.ஜூடின்

    i) கை உடைந்த தலை கிழிந்த பொம்மையை பத்திரமாய் வைத்திருக்கிறான் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட மனநோயாளி ********** ii) காலப்பனையில் காவோலையாய் சரசரத்து புலம்புகிறது என் கடந்தகாலம். பச்சை வெளிறி காற்று கிழித்து நைந்து போயிருக்கிறது நிகழ்காலம். சுற்றிலும் இருட்டில் நீர் தேடி…

    மேலும் வாசிக்க
Back to top button