கவிதைகள்-சௌவி
-
கவிதைகள்
கவிதைகள் – சௌவி
அடையாளமற்ற நிழல் இன்று என் நிழலை நான் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டேன் நிழல் தலை வலிக்கிறதென்று சொன்னதால் இரண்டு பேருந்து நிலையங்களில் காத்திருந்து மூன்று பேருந்துகள் மாறிப் பயணித்து அலுவலகம் வந்தாயிற்று பயணிக்கையிலோ பேருந்து நிலையத்தில் காத்திருக்கையிலோ யாரும் என்னிடம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- சௌவி
உதிரும் இலை மேய்ந்துவிட்டு வந்து வெயிலுக்கு இளைப்பாறிக்கொண்டிருக்கும் மாடுகளின் மேல் உதிர்ந்துகொண்டிருக்கும் வேப்ப மர இலைகளில் ஒரு இலையாக நானிருக்கிறேன் மாடுகள் எழுந்துபோகையில் சில இலைகள் மாட்டின் முதுகிலமர்ந்து மாடுகளோடு போய்விட்டன அந்தியில் கோலம்போடுவதற்காக வாசல் கூட்டுகையில் சில இலைகள் குப்பைகளாகி…
மேலும் வாசிக்க