கவிதைகள்- தமிழ்மணி
-
கவிதைகள்
கவிதைகள்-தமிழ்மணி
1) ஸ்திரீயின் நிழல் இரண்டாயிரம் வருடங்களாய் ஆகாயத்திலிருந்தபடி நான் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டின் நுனி கங்கு ஒரு ஸ்திரீயின் நிழல்பட்டு அணைந்து போனது. அன்றுதான் இருளின் நீளம் ஒவ்வொரு மனிதர்களையும் மிச்சம் வைக்காமல் மிடறியது. *************** 2) இப்படியாக இறுதியில் இப்படியாக தொடங்குகிறது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- தமிழ்மணி
சுகத்தின் மோட்சம் பிரயத்தனத்தின் பெருவெளியில் நுரைத்து திரளும் ஆன்மாவின் கட்டளை மீச்சிறு வடிவம் எய்துமுன் களியாட்டம் ஆடிவிடுகிறது தொங்கும் தோட்டம் ஊசலிற்கு ஏற்ப பிரம்மைகளை கூட்டித் திரியும் பாழ் மனிதர்களின் வன்முறை வெற்றிடம் சரீரத்தில் புல்லரிப்பின் தயவால் நீண்டிருக்கும் கேசம் தூண்டல்…
மேலும் வாசிக்க