கவிதைகள்- மௌனன் யாத்ரிகா
-
இணைய இதழ்
மௌனன் யாத்ரிகா கவிதைகள்
கோபத்தின் மறுமுனை எனக்குள் வேறொருவனும் இருப்பதை நம்புகிறேன் நான் அழும்போது கண்ணீரிலிருக்கும் உப்பு வாய் வரைக்கும் இறங்காமல் அவன்தான் தடுத்து நிறுத்துகிறான் நான் மகிழ்ந்திருக்கும்போது உடன் சேர்ந்து அதைக் கொண்டாடுவதும் அவன்தான் கோபப்படும்போது மனதை அமைதிப்படுத்துபவனும் தவறிழைக்கும்போது திருத்த முயற்சிப்பவனும் அவன்தான்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- மௌனன் யாத்ரிகா
கபிலன் முதல் பெருங்கடுங்கோ வரை 1.பன்றிகள் மூர்க்கத்தோடு மோதிக்கொண்டபோது உருண்டு சமவெளிக்கு வந்த பாறையில் காடு பெருகுவதற்கான முதல் செடி இருந்தது மலையிலிருந்து நதி, காடு, விலங்குகள் இறங்கி வந்த காட்சிகளை புலவர்கள் எழுதினர் கபிலன் அதில் பேர் போனவன். …
மேலும் வாசிக்க