கவிதைகள்- வருணன்

  • கவிதைகள்

    கவிதைகள்- வருணன்

    மிக நீண்டதொரு நாள் உங்களுக்குத் தெரியுமா? என் வாழ்நாளின் மிக நீண்டதொரு நாள் பதினெட்டு மணிநேரம் பதிமூன்று நிமிடங்கள் உடையதாய் இருந்தது யாதொன்றும் செய்யாத அந்நாளில் தான் என் வாழ்நாளில் செய்ய நினைந்திருந்த சகலத்தையும் செய்தேன் கனவும் நினைவும், உறக்கமும் விழிப்பும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- வருணன்

    1) நைஸ் DP துயிலெழும் இருபதாம் நூற்றாண்டுச் சிற்றோடை கரையோரம் விளையாடிய சிறுவர்களின் காலடித் தடங்களை மடித்து வைத்திருக்கிற அலமாரியைப் பார்த்தவாறு கண் விழிக்கிறது. தேநீர் சுவைத்தபடி மனக்கலக்கத்தில் இலக்கற்று கற்களைத் தன்னுள் சுண்டிய இளைஞனின் முகத்தை எதிரொளிக்கிறது. சிறுமியர் கட்டிய…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- வருணன்

    #யாருமற்று ஊர்ந்து செல்லும் பின்மதிய தார்ச் சாலை அறிவிக்கிறது அது ஞாயிறென்று வாரம் முழுவதும் நாட்களைத் தொலைத்து வாழ்க்கைக்கு உழைப்பதாய் சொல்லுகிற யாவரும் உலரப் போட்டிருக்கிறார்கள் நைந்த இருதயங்களை படபடக்கும் ஈரத்துணிகளின் இடையிடையே அவர்களால் சோம்பேறிப் பைத்தியமென பெயரிடப்பட்ட அவன் மட்டும்…

    மேலும் வாசிக்க
Back to top button