கவிதைகள்- வா.மு.கோமு
-
கவிதைகள்
கவிதைகள்- வா.மு.கோமு
துக்கத்தின் தனிமை என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் எனத்தான் நினைக்கிறேன்! வெளியில் வீணாய்ச் சுற்றாதீர்கள் என்று அறிவித்திருக்கிறார்கள். நான் வீணாய்ச் சுற்றும் மனிதன் தான். ஒரு ப்ளாக்டீ குடிப்பதற்காகவே குறுநகர் நோக்கி கிராமத்திலிருந்து எனது வாகனத்தில் தினமும் சென்று வந்தவன் தான்…
மேலும் வாசிக்க