கவிதைகள்- வீரசோழன் க.சோ.திருமாவளவன்

  • கவிதைகள்

    கவிதைகள்- வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

    கூழாங்கற்களிடம் பேசாதீர்கள் அடுக்கி வைத்து அழகு பார்ப்போம் ஆற்று நீர் அளவை அளக்க… நதியோடிய நீரில் புதைந்த கற்கள் மெல்ல வரும் வெயிலாடும் வெளிபோல.. ஆழமான இடத்தில் அழுத்தி வைப்போம் கல்லை தூணாகவே செய்து… வருடா வருடம் வழியும் நீர் ஆற்றை…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்- வீரசோழன் க.சோ.திருமாவளவன்

    1. மழலைகள் வார்த்தை வாசங்களில் மிதப்பவன் நான் கோமாளிதான் என் செய்கைகள் சிரிப்பு வரக்கூடியதாகவே இருக்கும் சிரிப்பு மருந்து கொடுக்கும் மருத்துவன் நான். முகபாவனைகள் மாறியிருக்கும் பார்த்தாலே கோபம் குறையும் வெடிகளை இதயத்தில் சுமந்தாலும் சிரிப்பை முகத்தில் சுமப்பவன். ஆடைகளை வனையத்…

    மேலும் வாசிக்க
Back to top button