கவிதைகள்
-
இணைய இதழ்
ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்
கால மா கோலமதில் சிறு கல்தான்முக்கால் உலகுகடலால்ஊடுருவலைத்தடுக்க முடியவில்லைநீஎன்னவோஏன் இன்னும்என்னை மறக்கவில்லைஎன்கிறாய். **** எது ஞானமோஅதைக் கண்டடைந்து பின்ஒன்றாமல் விலகுவேன் அறிவின் முதிர்ச்சிகவனம் பிசகா விழிப்புகனவென்னும் மாயம்என்று கூறுவதையெல்லாம்புடம் போடுவேன் என் தேடலின் பரிசுகள்ஜூவாலையாய் மின்னும்ஈரத்தை உண்ணும் கனவையன்றிவெறென்ன நிஜமெனவிழிப்பின்அழிவில் கூத்திடுவேன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குமரகுரு கவிதைகள்
நீளமான பாம்பின்உடல் வளைவுகளைப் போல்இருந்ததந்த கண்காட்சி அரங்குபாம்பின் தோல் செதில்களாகப் பளபளத்து மின்னிக் கொண்டிருந்தனஅடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்ஒவ்வொரு செதிலாய்ப் பிரித்தெடுத்துச் செல்பவர்களைப் பற்றிக் கவலையின்றிதின்ற அயற்சியில்புரண்டு கொண்டிருந்த பாம்புகண்காட்சி முடிந்ததும்தன் தோலுறித்துப் போட்டுவிட்டுச் சென்றுவிடும்உள்ளே வந்தவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்த அதன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உமா சக்தி கவிதைகள்
புத்தகப் பூச்சி இரவு இரவாகநீண்ட காலமாய்ஒரு புத்தகப் பூச்சிக்குஉணவாக மாறியிருந்தேன்.விசித்திரமான அப்பூச்சிவாசிப்பு குறையும்தினங்களில் மட்டும் அதிகம்என்னை தின்னுகிறதுபுத்தகத்துடன் உரையாடும்போதெல்லாம்மூளையின் மையத்தில்மண்டியிட்டுஅமர்ந்துகொள்கிறது.வான்காவை வாசித்ததினத்தில் காதுக்குள்ஊர்ந்து கொண்டேயிருந்தது‘ரகசியம்’ படித்த தினத்தில்கால்விரல்களுக்கிடையில்ஒளிந்துகொண்டதுஇறுதியில் என் இதயத்தைருசித்துவிட்டுமண்டைக்குள்ளிருந்துபர்பிள் நிறப் பட்டாம்பூச்சியாகவெளியேறியது! **** அவனுடைய குரல் மற்றவை எல்லாம் கூட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அனுராதா ஆனந்த் கவிதைகள்
புது வருடம் காதலும் காமமும் வற்றிய கணவன் போல,இயலாமையை மறைக்கும்பொய்க்கோபம் போர்த்தி,முதுகு காட்டி,புரண்டு படுத்துக் கொண்டதுநேற்றைய நாள். தூக்கம் கெட்டு,கண்ணெரிச்சலுடன்,அவமான மூட்டை சுமந்து,கூசும் ஆபாச வெளிச்சத்துடன்,விடிந்துவிட்டதுஇன்றைய நாள். **** மீன் சொல் உணர்வற்று இடுப்பை அசைக்கும்கதாநாயகியின் பின்னால்நடனமாடும் பெண்கள் போலவெறியுடன் வாலாட்டும்,வாயைத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கதிர்பாரதி கவிதைகள்
கண்ணாடிக்குள் பாய்வது எப்படி? 10என் முன்பாகண்ணாடி முன்பாதெரியவில்லைஎதிரெதிர் நின்றுகொண்டிருக்கிறோம்.குறுக்கே நிற்கும் காற்றுவிலகிவிட்டால் போதும்கண்ணாடி உடைவதற்குள்நான் வீழ்வதற்குள்பார்த்துக்கொள்வோம் முகம். 9அதிவேக ரயிலில் போய்க்கொண்டிருப்பவள்பாத்ரூமுக்குள் புகுந்துஅதன்கண்ணாடிக்குள் பாய்ந்துதற்கொலை செய்துகொண்டாள்.பிறகுரயில் சென்றுசேரவே முடியாதஅவளது ஸ்டேஷனில்இறங்கிக்கொண்டாள் மிக நிதானமாக. 8என் கண்ணாடிசில்லாக உடைந்துவிட்டது…உச்சி ஆகாயத்தில்மிதந்துகொண்டிருக்கிற நான்.புனித தாமஸ்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சொ.சத்யா கவிதைகள்
1 அந்த மரணம் நிகழாமல் போயிருந்தால்அந்த ஒருநாள் தாளை என் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து கிழித்திருந்தால்அவர்களை நான் சந்திக்காமலே போயிருந்தால்என்னுடைய பிடிவாதத்தை ஒருநாளைக்கு நான் தளர்த்தியிருந்தால்அப்போது சிறிது கவனத்துடன் செயல்பட்டிருந்தால்…இப்படியான அந்த ஒருநாள் எல்லோருக்கும் இருக்கவே செய்கிறதுஒருவேளை எனக்கும் அப்படி ஒன்றுநிகழாமலிருந்திருந்தால்இந்தக் கவிதையை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பா.கயல்விழி கவிதைகள்
வெளிச்சத்தின்புனரமைப்புகள்நிச்சயம்அன்று காற்றின் வேகத்தைசீர் செய்தனமழையும், புயலும்ஆள் அரவமற்ற மலைமுகடுகளிலிருந்துசமவெளிக்குள்புகுந்துவிட்டனநிறைய ஆடுகள்வெட்ட வெளிப் பட்டிகளில் அங்குமிங்கும்அலைவுற்றனகாதலோடு நின்றிருந்தவேர்களற்ற விதைமழையை எதிபார்த்திருந்ததுஎவருக்கும் கல்லால் இதயம்புனையப்பட்டிருக்கலாம்ஊசலாடியபடிதேடப்படும்கற்பனைகளைகவிதைகள்மூடியிருக்கின்றனஎன்றும் இல்லாதவெற்றிடம் அதுஏதோ வேண்டும்நிலைப்பாடற்றநினைவுகளைதடம் மாற்றிநிறுத்தி வைக்கலாம்இருப்பினும்முற்பகலும் பிற்பகலும்மாறி மாறிஉமிழும் ஒரு நீள மின்னலாய்இந்த நாட்கள்கடந்து கொண்டே செல்கின்றன. ****…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மதார் கவிதைகள்
1 பென்சில் மர்மம் பென்சில்கரைவது வரைநீ வரைந்திருக்கிறாயாநான்தான் எழுதியிருக்கிறேனா பாதிஅல்லது கால்வாசிவரைதான்பென்சிலைப் பார்த்த ஞாபகம் அதன் பின்அவைஎங்கே போகின்றன என்னஆகின்றன பெரும்மர்மம் வெறும்கறுப்பு மொட்டாகிதானாகக்கரைந்துகொண்டே வந்துஒரு புள்ளியெனஒளிர்ந்துமறைகின்றன. 2 காலம் கையில்ஓர் அம்பைத் தந்ததுசீவிச் சீவிச் சீவிக்கூர்மையாக்கினேன்கூரேறியேறிகரைந்ததது. 3 காலை விழித்துநேரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஷினோலா கவிதைகள்
அப்பாவித்தனம் “இங்க..இங்க பாருங்கசிரிங்க…” என்றதும்பல்செட்டின் கடைசிப் பல் தெரியகுழைகிறாள் பாட்டி யாரோ ஒருவர் வழி தவறயாரோ ஒருவர் வழிக்கானபாதையை விவரிக்கிறார்கொண்டு போய் விடாத குறையாய்மேடு பள்ளங்களை எச்சரித்தபடி இந்த இரண்டு ரூபாயைஎப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறேனோ எனகனிந்த தவிப்பால் விடைபெறுகிறாள்அடுத்த நிறுத்தத்தில்இறங்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கிருத்திகா தாஸ் கவிதைகள்
நிலாப் பொழுதுகள் நிலவில்ஒரு மாளிகை உண்டுஅங்குநான் வாழ்ந்ததுண்டு போன யுகத்தில்என் விரல் கலைத்த மணல்கள்இன்னும் நிலவில் சுவடுகளாய் நேற்றுநிலவில் நான் தூவிய விதைகள்இந்நேரம்நட்சத்திரங்களாய் முளைத்திருக்கும் வெள்ளை நுரையாடைதேவதையொருத்திஎன்னோடு விளையாட வருவாள்முழுமதி நாட்களில் புதுநிலவு நாளில் மட்டும்தோன்றி மறையும் நீரோடையில்யாருக்கும் தெரியாமல் நான்பூமிக்கும்…
மேலும் வாசிக்க