கவிதைகள்

  • இணைய இதழ்

    ரோட்ரிக்ஸ் தீஸ்மாஸ் கவிதைகள்

    பெருங்கருணை பறவை விதைத்த விதை முளைவிட ஒரு மழைநாளில் சிறிது நெகிழ்கிறது பாறை சிசுவின் பசி சிணுங்கலில் கண்ணீரைச் சுரக்கின்றன தாயின் முலைக்கண்கள் கரு முதல் கண்கள் அற்ற கவிஞன் கனவில் எழுதுகிறான் கவிதையை நீ வளிமண்டலப் பிரவேசத்தில் எரியும் நட்சத்திரம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    சிறுமியின் குரலில் ஓர் ஆலத்தி கேட்டல் முல்லை ஆயன் குழல் இசைக்கிறான் ரூமியின் சபையில். நாணின் நாதத்தில் தன்னை இழந்த வேட்டுவன் பாணன் ஆகிறான் பாலை வெளியில் கவ்வாலி ஆகிறது பழங்குடிச் சிறுவனின். கைத்தட்டல். பூவரச இலைச்சுருள் சீவாளி ஆக நாதத்துளியில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சு.ராமதாஸ்காந்தி கவிதைகள்

    பருவம் பழைய பருவக்காரனின் எழவு சேதி காதுக்கு எட்டும் முன் புதுப் பருவகாரனிடம் அடுத்த போகத்திற்கான பருவத்துக் கூலியை “குழிக்கு இத்தனை சலகைதான்” என்று கறாராகப் பேசிவிடுகிறார் பண்ணாடி பொழுது சாய எழவு விசாரிக்க வருபவரின் காலில் விழுந்து அழும் பருவக்காரிச்சியின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    காயத்ரி ராஜசேகர் கவிதைகள்

    ஒப்புக் கொள்கிறேன் உன்னோடிருந்த காலங்களில் நான் அத்தனை பால்யத்தையும் மீட்டெடுத்திருந்தேன் நில்லாமல் இரட்டிப்பாகிய எனக்கு பகல் நிழலாய் நீ தெரிய உன் முகம் கையேந்தி கண் நிறைத்துக் கொள்கிறேன் மீளுருவாக்க முடியாத நேற்று நம் பந்தம் உன் கண்படும் தூரத்தில் இருந்துமில்லாமல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

    அந்தி இரக்கமற்ற இந்த அந்தியின் பொழுதைத் தீட்டுவதற்கு எவ்வளவு பேர் இறந்தார்களோ அவர்கள் காரிருள் கனிய படகில் சவாரி செய்து ஒளியை ஏற்றி வைத்தார்கள் வீழ்ச்சியின் திரை வடிவத்தின் பின்னணியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சில்லிட்ட காற்று ஆதியின் அந்தத்தை மறக்காமல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அ.ஈஸ்டர் ராஜ் கவிதைகள்

    பின்நவீனத்துவத்தின் உரையாடல் பின்நவீனத்துவத்தின் குரல் கழுத்தைக் குதறி ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கிறது கண் பிதுங்கி மூச்சு அவஸ்தையாகிறது காது ஜவ்வு கிழிகிறது குறிப்பிட்ட தொலைவு எல்லாம் வவ்வால் போல் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கிறது மனிதர்கள் முகம் பார்க்க மறந்து பொருட்களோடு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பா.முரளி கிருஷ்ணன் கவிதைகள்

    புத்த தரிசனம் இவனொன்றும் பைத்தியக்காரன் அல்ல பிச்சைக்காரனும் அல்ல. புத்தர்களெல்லாம் அவசரப்பட்டு விரைந்து எழுந்து போன சிக்னல் கம்பத்து மரத்தடியில் அமர்ந்து இஷ்டப்படிக்கு என்னெவெல்லாமோ இங்லீஸில் உரையாற்றும் இவன் காத்திருப்போரையெல்லாம் கைதட்டிச் சிரிக்க வைக்கிறான் ஏஜலிஸ்டாக அலைகிற இவன் தூங்கும் நேரம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரோட்ரிக்ஸ் தீமாஸ் கவிதைகள்

    கடலில் மூழ்கும் சூரியன் என்னால் கடந்து செல்ல முடியாத ஒரு கடலின் கரையில் உன்னிடம் கடனாகக் கேட்ட இந்த மாலைப்பொழுது மெல்ல மடிந்து கொண்டிருக்கிறது நட்சத்திரங்களை மின்மினியாக்கும் பேரிருளின் வாயிலில் நான் நின்று கொண்டிருக்கிறேன் மறந்து விடாதே! இந்த மாலை மீதமிருக்கிறது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தீபாஸ் கவிதைகள்

    மேய்ந்துகொண்டிருந்த வனத்தின் ஒற்றை மரத்தில் கட்டியிருந்த நீள்கயிற்றின் சுற்று வட்டம் என் பார்வை விட்டு நீ விழாத தூரமாக நீண்டகாலம் நீடித்திருக்கிறது இளைப்பாறும் வேளையில் சட்டென மனதின் கண் உந்தன் இருப்பிடத்தை வட்டமிட மறந்ததில்லை நாட்கள் செல்லச் செல்ல உந்தன் பிரமாண்டம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அராதி கவிதைகள்

    அதீதம் ஏந்த முடிவதில்லை வழிந்தோடும் அதீதங்களை கூப்பிய இரு கைக்குள் ஏந்தியவை தவிர ஏனைய அனைத்தும் வழிந்தோடும் அதீதங்களுக்கு அப்பால் உள்ளதுபோல் உணர்கிறேன் அவ்வப்போது அதீத அன்பு அதீத கோபம் அதீத கருணை அதீத காதல் என அநியாய அதீதங்கள் இவ்வதீத…

    மேலும் வாசிக்க
Back to top button