கவிதைகள்
-
கவிதைகள்
மா.காளிதாஸ் கவிதைகள்
உடல் மேல் ஊரும் சிலந்தியைத் தட்டிவிடத் தட்டிவிட, திரும்பவும் தன் பழைய பாதையைச் சீரமைக்கிறது. பாழடைந்துவிட்ட உணர்வில் ஒரு கணம் பதற வைக்கிறது. எலும்பு மூடிய வெறும் சதையை வலைக்கான பிடிதளமாக எப்போது மாற்றியது சிலந்தி? மாட்டிக் கொண்டதை, வலையறுத்து வெளியில்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
க.ரகுநாதன் கவிதைகள்
சொல்லில் இருப்பது வெறும் சொல் மனதில் தோன்றிய படிமத்தின் மீது சொல்லொன்று பூனையைப் போல் லாவகமாக ஏறி அமர்ந்தது. கவிதையில் அதை சேர்த்து விடக் கூறி இறங்க மறுத்து அடம்பிடித்தது. இடமில்லையே என மறுத்தேன். நெடிய சொற்போர் தாண்டி கவிதையை முடித்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
புத்தகம் அதோ அந்த மனிதன் புத்தகத்தின் அட்டையில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான் மற்றும் புத்தகத்தின் உள்ளே படிப்பவனின் மனதில் விழும் வார்த்தைகள் எண்ணங்களாக உருமாறி உருமாறி வருவதற்குள் அவன் உள்ளே நுழைந்து அந்தப் புத்தகத்தில் சிக்கி இருக்கும் புதிர்களை விடுவிக்கிறான் ஒரு புத்தகம் என்றும் படிக்க…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மஞ்சுளா கவிதைகள்
இரவுப் பாடல் அந்தி தொடங்கும் இந்த மாலைப் பொழுது எவ்வளவு வசீகரமானது நட்சத்திரங்கள் விழித்துக்கொள்ளும் நேரம் நான் எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கலாம் அல்லது நட்சத்திரங்கள் கூடி கவிதை பாடலாம் களைத்த சிறகுகள் பறவையின் பாடலொன்றை என்னருகில் முணுமுணுக்கலாம் சில்வண்டுகளின் ஓசை இரவின்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஜீவன் பென்னி கவிதைகள்
உலகத்தைக் கைவிடுதல் – 1 * தட்டையான இந்த உலகில் உனக்கான முகமூடி அமைதியற்றிருக்கிறது அதை நீ அணிந்து கொள்வதை விட அதை இன்னும் பைத்தியமாக்குவதே சிறந்தது. * தட்டையான இந்த உலகில் உனக்கான மழை குளிர்ச்சியற்றிருக்கிறது அதை நீ எதிர்பார்த்திருப்பதை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
பண்ணாரி சங்கர் கவிதைகள்
இசை நொறுங்கிய கதை இசை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது ராகதாளமென்னும் அதன் கரங்களால் அவனைப் பற்றியபடி தாளம் தப்ப ராகம் தப்ப சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது உடைந்தது வயலின் உடைந்தது வீணை உடைந்தது யாழ் உடைந்தது புல்லாங்குழல் உடைந்தது மிருதங்கம் உடைந்தது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
நம்மிடமிருந்தே விலகி.. தொடர்ந்து கேட்கும்படி ஏதோ ஒன்று இருப்பதாக சொன்னார்கள் அச்சிலிருந்து சற்றே விலகிவிடும் திசை பிடித்து வைத்திருக்கும் பீடத்திற்கு பலி உண்டு வழிகிற துளி வலியின் நுனி உறைய நிரடும் ஞாபக ரேகையின் வளைவில் புள்ளியொன்று அழுந்தக் குழிந்து வளர்கிற…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
குதிரைக்காரன் கவிதைகள்
[ மு ] எனது முலையின் மீது அவன் கண்கள் அதை அப்படியே எடுத்து வந்து விட்டேன் . அவனது கண்கள் இனியெப்போதும் நள்ளிரவையே காணும். தலையறுக்கப்பட்டப்பட்ட பறவையினுடையதைப் போல் பட படவென அடித்துக்கொண்டேயிருக்கின்றன அவன் இமை மயிர்கள். [ க ] அமைதியான நள்ளிரவுகளில் யாரோ வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டு நெடுநேரம் நிற்கிறார்கள். அம்மா எழுந்து திறக்க வருவதற்குள் போய்விடுகிறார்கள். நள்ளிரவில் இன்றும் தட்டக்கூடுமென தாழ்ப்பாளின் அருகிலேயே தயாராயிருக்கையில் அன்றவர்கள்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
றாம் சந்தோஷ் கவிதைகள்
‘ஆஹாங்’ என்றொரு மகா தத்துவம் இதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்தபடி வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் இல்லை அதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்திருந்த வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் அதுவும் இல்லாத இதுவும் இல்லாததே வாழ்க்கை என்றேன் ‘ஆஹாங்’ என்றார் வடிவேலு…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
யவ்வனம் செருகிடும் கண்கள் சொற்களின் அழிவைப் புறக்கணித்திருந்தன ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு மின்னி மறையும் அர்த்தமற்றவைகளின் வால் இதுவரை பற்றியிருந்த உப கிளையினிருந்து தம்மை விடுவித்துக் கொண்டது கிர்ர்ர்ரடித்து படக்கென்று வீழ்ந்த இடத்தில் முளைத்தன காளான் தொப்பிகள் பூண்ட கரிய…
மேலும் வாசிக்க