காஃபி குடித்த பாலக்கா
-
சிறார் இலக்கியம்
காஃபி குடித்த பாலக்கா – மீ.மணிகண்டன்
பாலக்காவும் கனியக்காவும் காக்கைகள். இணைபிரியாத நண்பர்கள். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காட்டுப் பகுதியில் செழித்து நின்றது ஒரு புன்னைமரம். அங்கு அடுத்தடுத்த கிளைகளில் இருவரும் கூடு கட்டி வாழ்ந்துவந்தனர். அமைதி நிலவும் காட்டுப்பகுதியில் இருவருக்கும் கூடிருந்தாலும் அவர்களின் பொழுதுபோக்கு முழுவதும்…
மேலும் வாசிக்க