காந்தியும் மூத்த குடிமக்களும்
-
கட்டுரைகள்
காந்தியும் மூத்த குடிமக்களும்
(அக்டோபர் 2, ”காந்தி 150” முன்னிட்டு திருச்சி வானொலி நிலையத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்) இந்திய பணிச்சூழலில் நாம் ஐம்பத்தி எட்டு அல்லது அறுபது வயதை ஓய்வுக்கான வயதாக வரையறை செய்திருக்கிறோம். ஒய்வு வயதிற்குப் பின்பான காலகட்டங்களில் பெரிதாக இயங்குவதில்லை.…
மேலும் வாசிக்க