குதிரைக்காரன்
-
கவிதைகள்
குதிரைக்காரன் கவிதைகள்
[ மு ] எனது முலையின் மீது அவன் கண்கள் அதை அப்படியே எடுத்து வந்து விட்டேன் . அவனது கண்கள் இனியெப்போதும் நள்ளிரவையே காணும். தலையறுக்கப்பட்டப்பட்ட பறவையினுடையதைப் போல் பட படவென அடித்துக்கொண்டேயிருக்கின்றன அவன் இமை மயிர்கள். [ க ] அமைதியான நள்ளிரவுகளில் யாரோ வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டு நெடுநேரம் நிற்கிறார்கள். அம்மா எழுந்து திறக்க வருவதற்குள் போய்விடுகிறார்கள். நள்ளிரவில் இன்றும் தட்டக்கூடுமென தாழ்ப்பாளின் அருகிலேயே தயாராயிருக்கையில் அன்றவர்கள்…
மேலும் வாசிக்க