குதிரை பந்தயம்
-
இணைய இதழ்
குதிரைப் பந்தயம் – பத்மகுமாரி
ஊரே உறங்கிப்போயிருந்தது. அவளுக்கு பொட்டுத் தூக்கம் கூட வரவில்லை. கண் அநியாயத்திற்கு காந்தியது (எரிச்சல் தந்தது). புரண்டு புரண்டு படுக்க, ஒரு சிறு நொடி கண் அயர்ந்தது. மீண்டும் விழித்துக் கொண்டது. மனம் உறங்காமல் எப்படிக் கண் உறங்கும்? மனம் தான்…
மேலும் வாசிக்க