குறுநாவல்
-
இணைய இதழ் 123
ஆலிவ் விதைகளைச் சுமந்த அகதி – ஷாராஜ்
(முன்குறிப்பு: இது அசல் கதை; மொழிபெயர்ப்போ தழுவலோ அல்ல. கதைக்களம், கதை எழுத்துமுறை ஆகியவை இது மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்). அத்தியாயம் 1 பாலஸ்தீனத்தின் காஸா முனையின் எல்லைப் பகுதியில் அமைந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கனவின் வழியாக கண்டுகொள்ளும் தருணம் – உயிர்க்காடு குறுநாவலை முன்வைத்து – ‘முத்துச்சிதறல்’ முத்துகுமார்
இக்குறுநாவலை படித்தவுடன் முதலில் தோன்றியது இது நிகழ்வுகளின் பிரதியா அல்லது பிரதிபலிப்பா என்ற கேள்விதான். பெரும்பாலும் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம் அவை வாசகர்களை ஊடுருவ முடியாத படைப்பாக இருக்கலாம். இது படைப்பாளியின் போதாமையால் மட்டும் நிகழ்வதல்ல, வாசகர் அப்படைப்புக்கு…
மேலும் வாசிக்க