கே. ஸ்டாலின்
-
கவிதைகள்
கே. ஸ்டாலின் கவிதைகள்
தனியன் பிழைப்பு நிமித்தம் வெளியூர் வந்தவன் ஆறு மணிக்கு மேல் ஏதேனுமொரு தேநீர் கடை வாசலில் நண்பர்கள் விலகிச்செல்ல தனித்து விடப்படுகிறான். சாவியை அவனது ஆட்காட்டி விரலென பாவித்து உள்ளிழுத்துக் கொள்ளும் அவனது ஒற்றை அறை அவனுக்கு அன்னையின் மடியாகிறது. நிசியில்…
மேலும் வாசிக்க