கோகுலகிருஷ்ணன் சிவகுமார் கவிதைகள்

  • இணைய இதழ் 101

    கோகுலகிருஷ்ணன் சிவகுமார் கவிதைகள்

    இந்த வாரத்திற்கான பணியைஎப்போதும் போலதிங்கள் சோகம் விழுங்கியிருந்ததுதிரையகத்தில் சிமிட்டும் சுட்டியிலெங்கோஎன் நினைவுகள் அலையத் தொடங்கியிருந்தனஎந்தப் பிரக்ஞையுமற்றுதட்டச்சில் நிரலாக்கம் செய்யும்என்னைத்தான்மேஜை தம்ளரில் இருக்கும் காப்பிஅன்போடு பார்த்துக் கொண்டிருக்கிறது. * இந்தக் கடைசி மூட்டையைலாரியில் ஏற்றிய பிறகுமுகம் வழித்துவியர்வையைத் துடைத்துக்கொள்கிறார்ஒரு பெருமூச்சுக்குப் பின்இரண்டு கைகளையும்பின்…

    மேலும் வாசிக்க
Back to top button