க.சி.அம்பிகாவர்ஷினி
-
இணைய இதழ் 98
கோமாளி நாயக்கர் – க.சி.அம்பிகாவர்ஷினி
ஆரப்பாளையம் பேருந்து நிலையம். கோமாளியும் சுசிலாவும் ஒன்றாகப் பயணித்து வந்த ஆட்டோ கோமாளியைப் பேருந்து நிலைய வாசலில் இறக்கிவிட்டு ஒரு யூடர்ன் அடித்து சுசிலாவின் வீட்டிற்குப் பறக்கத் தொடங்கியது. ஆட்டோ வளைந்து திரும்புகிற இடைவெளியில் அவனைப் பார்த்துக் கையசைத்துவிடலாமென்கிற நப்பாசையில் இருவரையும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்
1.வேடிக்கை அருகாமைச் சுவர்கள் திறந்துகொள்கிறபோது நின்று வேடிக்கை பார்க்க கடைவீதியின் பழக்கடையொன்று கிடைத்துவிடுகிறது உடன்வந்தவராய் கைகாட்டிவிட்டு கடை மூலையில் சிக்னலாகிப் போகிறேன் வெங்காயங்களைப் புடைக்கும் கிழவி சட்டென்று கண்காட்ட அவள் கண்களில் உரிந்த சிறு வெங்காயங்கள் ஒரு பொம்மையாவது வாங்க வேண்டும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்
உப்புக் கண்டங்களுக்கும் நினைவிருக்கும்… பர்தாவினுக்குள் நுழைந்துவிட்ட சகோதரிகளோடு மூன்றாவதாய் அமர்கிறேன் அவர்களிடம் திராட்சைப்பழங்கள் கொறிப்பான்களாக ஒருவர் கை ஒருவராக மாறிக்கொண்டேயிருக்க வாப்பா பின்னிருந்து குரல் கொடுக்கிறார் பெரிய ஹூசைபா..என்றவாறே ஒவ்வொரு உருண்டையாகத் தோன்றிய திராட்சைப் பழங்களுக்கிடையே ஓரத்திலமர்ந்திருக்கும் என்னை இடித்துத் தள்ளிவிடப்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
நுண்கதைகள் – க.சி.அம்பிகாவர்ஷினி
இருப்பு கழிவறையிலமர்ந்திருந்தபோது உன்னைப் பற்றிய யோசனை. நீ பேச ஆரம்பித்து சில தினங்களிருக்குமா? இருக்கும். என்னிடம் ஒரு பச்சைநிற க்ளிப் இருக்கிறது. இப்போதும் அதைத்தான் தலையில் வைத்திருக்கிறேன். க்ளிப்பிலிருந்து கவ்விப் பிடிக்கப்பட்ட கற்றை மயிர்கள் தளர்வது போல் தோன்ற க்ளிப்பை எடுத்து வாயில்…
மேலும் வாசிக்க