க.ரகுநாதன் கவிதைகள்
-
கவிதைகள்
க.ரகுநாதன் கவிதைகள்
சொல்லில் இருப்பது வெறும் சொல் மனதில் தோன்றிய படிமத்தின் மீது சொல்லொன்று பூனையைப் போல் லாவகமாக ஏறி அமர்ந்தது. கவிதையில் அதை சேர்த்து விடக் கூறி இறங்க மறுத்து அடம்பிடித்தது. இடமில்லையே என மறுத்தேன். நெடிய சொற்போர் தாண்டி கவிதையை முடித்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
க.ரகுநாதன் கவிதைகள்
பூனைகளைப் பிடிப்பதில்லை அல்லது நாய்களைப் பிடிக்கும் மென்மயிர்க் காலினுள் உகிர் புதைந்த பூனைகளைப் பிடிப்பதில்லை. அல்லது நகங்களால் கீறத் தெரியா நாய்களைப் பிடிக்கும். நினைவில் உத்தியுள்ள மிருகம் பூனை. லாவகம் நிறைந்த அது அலட்சியத்தின் உருவகம். வாசலை விட சாளரங்களே பூனையின்…
மேலும் வாசிக்க