சக்தி ஜோதி

  • கவிதைகள்

    கவிதைகள்- சக்தி ஜோதி

    1. மாமலர் பின்னிரவில் ஒரு கனவு விடியலில் வேறு கனவு இரண்டிற்கும் இடையில் சிறுபொழுதே உறக்கம் விழித்தபிறகும் கலையாதிருக்கும் கனவின் வெளிச்சத்தில் மலர்கிறது ஒரு பூ கூர்முள்ளால் கீற முடியாத அதன் நறுமணம் இவ்வாழ்வின் அர்த்தம். **** **** **** ****…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள் -சக்தி ஜோதி

    1.கால உறக்கம் வசந்தத்திடமிருந்து விதவிதமாய் வண்ணங்களையும் வாசனைகளையும் பெற்றுக்கொண்ட மலர்கள் பருவத்தின் கொடையால் மண்ணெங்கும் மலர்ந்து நிறைகையில் தேடிவந்து தேன் குடிக்கும் தும்பிகள் அன்னிச்சையாக நிகழ்த்திடும் அயல் மகரந்தச் சேர்க்கையினால் சூல் கொள்ளத் தொடங்கும் விதையொன்றிற்குள் உறங்குகிறது முளைத்தெழுந்து வானத்தைத் துழாவிடும்…

    மேலும் வாசிக்க
Back to top button