...

சங்கர்

  • இணைய இதழ் 100

    தீ – ச.வி சங்கரநாராயணன்

    “ராம், என்னடா ஆச்சு? எப்படி இருக்கா இப்போ?” கதவோரம் நின்று தலையைத் துவட்டிக்கொண்டிருந்தவள் என்னைப் பார்த்ததும் வெளியே வந்தாள். துண்டோடு சேர்த்துக் கொண்டை போட்டுக்கொண்டாள். கடந்த மூன்று நாட்களாக வீட்டை விட்டு எப்போது வெளியே வந்தாலும் பாரதியின் அம்மா வாசலில்தான் நின்றுகொண்டிருந்தாள்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    சொப்பன வாழ்வில் முகிழ்ந்தேன் – சங்கர்

    “டிக்..டிக்..டிக்’ என்று சீரான இடை வெளியில் வரும் சப்தம், மங்கலான வெளிச்சத்தில் பல்வைத்தியரின் சாய்வு நாற்காலி போன்ற ஒரு சோஃபாவில் – இதற்கு “ஷேஸ் லாங்’ என்று பெயர்- அரைக் கண்ணை மூடி படுத்திருந்த அபர்ணாவிற்கு ஒரு விதமான மயக்கத்தை ஏற்படுத்தியதென்றால்,…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பலி கடா – சங்கர்

    “இவர்களுக்கு எவ்வாறு நாம் வாழ்க்கையில் இடம் அளித்திருக்கிறோம்” என்று எண்ணத்தைத் தரக்கூடியவர்களாக நமக்கு சிலர் இருப்பார்கள். எனக்கு வேலு என்கிற சக்திவேல் அப்படி ஒரு நண்பன். ஐந்தாம் வகுப்பிலிருந்து பழக்கம். பழக்கம் என்ற ஒரு வார்த்தையில் எங்களின் கடந்த இருபத்தி ஐந்து…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.